Posts

Current Ministries

Image
 *ஆடம்பர ஊழியர்கள்* இன்றைக்கு எங்கு பார்த்தாலும் சபை கட்டுகிறோம் என்ற பெயரில் ஆடம்பர கட்டிடங்களை கட்டுவதற்க்கு பல உழியர்கள் எழும்பியுள்ளார்கள். முதலாவது ஒன்றை நாம்  யோசித்து பார்க்க வேண்டும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இரண்டு மணிநேரம் மட்டும் செலவு செய்ய இருக்கும் இடத்திற்க்கு எவ்வுளவு செலவு செய்ய வேண்டும் என்ற கணக்கு இல்லாமல் போய் விட்டது.  கணக்கு இல்லா உழியர்களின் காணிக்கை பிரசங்கத்தை கேட்டு ஆவிக்குரிய கண் இல்லாத விசுவாசி  கணக்கில்லாமல் காணிக்கை  கொடுப்பதே இதற்க்கு முக்கிய காரணம். *சபை என்றால் என்ன?* *நடமாடத கட்டிடத்திற்க்குள் தேவன் நம்மை கொண்டு வந்து நம்மை நடமாடுகிற ஆலயமாக மாற்றுகிறார்* உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? இதில் நாம் தான் முக்கியம்.  வாரத்தில் 2 மணி நேரத்திற்கு வந்து அமர்ந்துவிட்டு போகிற கட்டிடத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நம்மில் வாசம் செய்ய விரும்பும் தேவனுக்கு முன்பாக நம்மை முக்கியாமாக்கி கொள்வோம்.  தே...

ONE MAN SHOW

Image
  ரோம் கலாச்சாரத்தில், கழிவறைக்கென்று ஒரு கடவுள் உண்டு! அது மனிதரின் கழிவு மற்றும் விவசாயத்தில் இடைப்படுவதாக நம்பினார்கள்!  மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; *அல்லது அலுவலாயிருப்பான்;* அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான். (1 இராஜா 18:27) - இதில் "அலுவலாயிருப்பான்" என்பது, "கழிவறைக்கு சென்றிருப்பான்.." என்று பொருள்... எலியா விக்ரகங்களை பற்றியும் அறிந்திருந்தார்; விண்ணப்பத்திற்கு பதில் தரும் தேவனைப் பற்றியும் அறிந்திருந்தார்! ஆகவே அவரால் தெளிவாய் செயல்பட முடிந்தது. நம் தேவன் மனிதர்களைப்போல் அல்ல. அவர் காலங்களையும் யுகங்களையும் கடந்தவர். மற்ற மனிதர்களின் கலாச்சார; மற்றும் கடவுள் நம்பிக்கை அவர்களது உலக பயம் சார்ந்தது. *சர்வ வல்ல தேவனை நம்புகிற நம்முடைய நம்பிக்கை, தேவனுடைய அன்பையும், வல்லமையையும் சார்ந்தது! எதிலும் தோற்க மாட்டோம்! ஆமென்!* *Toilet God!* In Roman culture, there is a God for the toilet! It was believed to inter...

ஆசீர்வதிக்கும் கர்த்தர்.

Image
ஆசீர்வதிக்கும் கர்த்தர்.   “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற  தேவன்  ” (எபே 3:20). தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படும் வல்லமைக்கு அளவே இல்லை. தேவன் அளவற்ற வல்லமையுள்ளவறாக இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் . நாம் தேவனை நோக்கி அநேக தேவைகளுக்காக, குறிப்பாக சுகத்துக்காகவும் சமாதானத்திற்குக்கும் அநேகக்காரியங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்படும்படியாக ஜெபிக்கிறோம். தேவனும் அதைத்தான் விரும்புகிறார் , நாம்  அதிகமாய் ஜெபிக்கவேண்டும். நம்முடைய அனைத்துப் பாரங்களையும் தேவனுடைய பாதத்தில் வைக்கவேண்டும் , மிக சரியான ஒன்று. அதே சமயத்தில் நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் தேவன் எனக்கு ஒரு விடை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இதுவும்  ஒருவிதத்தில் நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒன்று.       ஆனால், நம்முடைய ஜெபமும் எதிர்ப்பார்ப்பும், நினைவும் குறுகிய வட்டத்திலே இருக்கிறது . தேவன் இவ்விதமா...

அவர் உங்களை காண்கிற தேவன் - The God Who Sees - EL Roi

Image
               ஆண்டவரும் இரட்சகருமாகிய  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்                     Greeting In the Name of our Lord and Saviour JESUS CHRIST                                                       எல்ரோயி - El Roi  உங்களுடைய எதிர்காலத்தை குறித்து உங்களுக்கு பயம் இருக்கா ?.. கடன் பாரம் உங்களை நெருக்குதா ? வியாதியினால் அவதிப்படுறீங்களா ? Are YOU afraid of Your FUTURE.? Are Your in pressure of Your Debts.? Are You suffering from Your Sickness.?  உங்களுடைய கவலை கண்ணீர் எல்லாம் மாறப்போகுது உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறப்போகுது உங்கள் தேவைகள் எல்லாம் நிறைவேற போகுது,   எல்லா வியாதிகளும் மறையப்போகுது  உங்களை ஒருவர் பார்த்து கொண்டு இருக்கிறார் அவர்தான் இயேசு கிறிஸ்து  அவர் நாமம் எல்ரோயி  ...