Posts

Showing posts from July, 2020

ஆசீர்வதிக்கும் கர்த்தர்.

Image
ஆசீர்வதிக்கும் கர்த்தர்.   “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற  தேவன்  ” (எபே 3:20). தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படும் வல்லமைக்கு அளவே இல்லை. தேவன் அளவற்ற வல்லமையுள்ளவறாக இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் . நாம் தேவனை நோக்கி அநேக தேவைகளுக்காக, குறிப்பாக சுகத்துக்காகவும் சமாதானத்திற்குக்கும் அநேகக்காரியங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்படும்படியாக ஜெபிக்கிறோம். தேவனும் அதைத்தான் விரும்புகிறார் , நாம்  அதிகமாய் ஜெபிக்கவேண்டும். நம்முடைய அனைத்துப் பாரங்களையும் தேவனுடைய பாதத்தில் வைக்கவேண்டும் , மிக சரியான ஒன்று. அதே சமயத்தில் நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் தேவன் எனக்கு ஒரு விடை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இதுவும்  ஒருவிதத்தில் நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒன்று.       ஆனால், நம்முடைய ஜெபமும் எதிர்ப்பார்ப்பும், நினைவும் குறுகிய வட்டத்திலே இருக்கிறது . தேவன் இவ்விதமா...

அவர் உங்களை காண்கிற தேவன் - The God Who Sees - EL Roi

Image
               ஆண்டவரும் இரட்சகருமாகிய  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்                     Greeting In the Name of our Lord and Saviour JESUS CHRIST                                                       எல்ரோயி - El Roi  உங்களுடைய எதிர்காலத்தை குறித்து உங்களுக்கு பயம் இருக்கா ?.. கடன் பாரம் உங்களை நெருக்குதா ? வியாதியினால் அவதிப்படுறீங்களா ? Are YOU afraid of Your FUTURE.? Are Your in pressure of Your Debts.? Are You suffering from Your Sickness.?  உங்களுடைய கவலை கண்ணீர் எல்லாம் மாறப்போகுது உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறப்போகுது உங்கள் தேவைகள் எல்லாம் நிறைவேற போகுது,   எல்லா வியாதிகளும் மறையப்போகுது  உங்களை ஒருவர் பார்த்து கொண்டு இருக்கிறார் அவர்தான் இயேசு கிறிஸ்து  அவர் நாமம் எல்ரோயி  ...